தருமபுரில் நுங்கு வாங்கி வந்த தகராறில் மனைவி, மகளை நொங்கு எடுத்த லாரி ஓட்டுநர் கைது May 10, 2024 379 தருமபுரி மாவட்டம் கோபாலபுரத்தில் நுங்கு வாங்கி வந்த தகராறில் மனைவி மற்றும் மகளை மதுபோதையில் கத்தியால் குத்திய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். தனசேகரன் என்பவர் தனது மனைவி யாசின் வீட்டிற்கு வாங்க...